‘ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம்’

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி சபைகளே பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு  யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும். இந்த இரு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 ஆம் நாள் … Continue reading ‘ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம்’